பூக்களே பூக்கட்டும்...

 என் பாதங்கள்

நடக்கும்

பாதைகளெங்கும்

முள்ளெடுத்து

எறிபவர்

விரல்களிலும்

பூக்களே

பூக்கட்டும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...