இரவு...
பரந்த நிலத்தையும்
பாயும் நீரையும்
கோடுகள் கிழித்து
கூறுகள் போட்டபின்னும்
குறுக்குச்சுவர்களையும்
குத்தும் வேலிகளையும்
கடக்கும் காற்றில்
கலந்து கரையும்
இரவு...
பாயும் நீரையும்
கோடுகள் கிழித்து
கூறுகள் போட்டபின்னும்
குறுக்குச்சுவர்களையும்
குத்தும் வேலிகளையும்
கடக்கும் காற்றில்
கலந்து கரையும்
இரவு...
Comments
Post a Comment