இரவு...
முகில் திரை விலக்கி
முகம் காட்டும்
மின்னல் ஒளியில்
நிலம் கண்டு
விழும் நீர்துளியில்
நனையாமல் நடக்கிறது
இருள்
நனைந்தபடியே கடக்கிறது
இரவு...
முகம் காட்டும்
மின்னல் ஒளியில்
நிலம் கண்டு
விழும் நீர்துளியில்
நனையாமல் நடக்கிறது
இருள்
நனைந்தபடியே கடக்கிறது
இரவு...
Comments
Post a Comment