கதை பேசிக்கொண்டே களித்திருப்போம்... கைப்பிடி அரிசிக்கு கழுத்தைப் பிடிக்கும் காலமொன்று வரும்... அதுவரை கதை பேசிக்கொண்டே களித்திருப்போம்... பி.கு: காவிரி
உப்புநீரில் நெல் விளையுமெனில் கடல்நீர் கூட தேவையில்லை... எங்கள் கண்ணீரே போதும்... கடைமடை விவசாயி கலங்கிச் சொல்கிறான் "மரணம் ஒருநாள் கொல்லும் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கொல்லும்..."