ஒவ்வொரு நாளும்...
உப்புநீரில்
நெல் விளையுமெனில்
கடல்நீர் கூட
தேவையில்லை...
எங்கள்
கண்ணீரே போதும்...
கடைமடை விவசாயி
கலங்கிச் சொல்கிறான்
"மரணம்
ஒருநாள் கொல்லும்
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கொல்லும்..."
நெல் விளையுமெனில்
கடல்நீர் கூட
தேவையில்லை...
எங்கள்
கண்ணீரே போதும்...
கடைமடை விவசாயி
கலங்கிச் சொல்கிறான்
"மரணம்
ஒருநாள் கொல்லும்
வாழ்க்கை
ஒவ்வொரு நாளும்
கொல்லும்..."
Comments
Post a Comment