இரவு...
கருமேகங்கள்
தூவிச்செல்லும்
சிறு தூரல்களில்
குளித்த இலைகள்
ஒரு காற்றில்
உதிரும்போது
ஒவ்வொரு இலையிலும்
நிலவு தூங்குவதை
வியந்து பார்த்து
நனைந்து நகர்கிறது
இரவு...
தூவிச்செல்லும்
சிறு தூரல்களில்
குளித்த இலைகள்
ஒரு காற்றில்
உதிரும்போது
ஒவ்வொரு இலையிலும்
நிலவு தூங்குவதை
வியந்து பார்த்து
நனைந்து நகர்கிறது
இரவு...
Comments
Post a Comment