சிறு புன்னகை போதும்...

 துளித்துளியாய்

வழியும்

விழிநீரில்

கவலைகள்

கரைவதில்லை

கடலளவு அழுதாலும்...

கடந்து செல்ல

சிறு புன்னகை

போதும்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...