இரவு...
நீரின் சுமையால்
தாழ்ந்த முகில்கள்
தரைதொட அஞ்சி
தண்ணீர் சிந்த
பள்ளங்கள் நிறைத்து
வெள்ளமான நீரோடு
வழியும் வழியின்
தடம்தேடி அலைகிறது
இரவு...
தாழ்ந்த முகில்கள்
தரைதொட அஞ்சி
தண்ணீர் சிந்த
பள்ளங்கள் நிறைத்து
வெள்ளமான நீரோடு
வழியும் வழியின்
தடம்தேடி அலைகிறது
இரவு...
Comments
Post a Comment