இரவு...
வானவாசல் திறக்கவில்லை
நீரும் இல்லை...
வாடிவாசல் திறக்கவில்லை
ஏறும் இல்லை...
வயல்வாசலும் திறக்காமல் போனால்
சோறும் இல்லை என்று
சொல்லி நகர்கிறது
இரவு...
நீரும் இல்லை...
வாடிவாசல் திறக்கவில்லை
ஏறும் இல்லை...
வயல்வாசலும் திறக்காமல் போனால்
சோறும் இல்லை என்று
சொல்லி நகர்கிறது
இரவு...
Comments
Post a Comment