யார் சொல்வது...
இரைச்சலோடு செல்லும்
இந்த வாகனங்களுக்கு
யார் சொல்வது...
தங்களின்
சக்கரங்களுக்கு கீழே
சமாதியாகியிருக்கின்றன
வளர்ந்த மரங்களும்
வண்ணப்பறவைகளின்
கூடுகளுமென்று...
இந்த வாகனங்களுக்கு
யார் சொல்வது...
தங்களின்
சக்கரங்களுக்கு கீழே
சமாதியாகியிருக்கின்றன
வளர்ந்த மரங்களும்
வண்ணப்பறவைகளின்
கூடுகளுமென்று...
Comments
Post a Comment