இமைகளுக்குள் கசிக்கிறாய்...
பெருமலையின்
சரிவுகளிடையே
தேங்கிய நீர்
கரும்பாறையில்
கசிவதைப்போல
என் எண்ணங்களில்
தேங்கிய நீ
இமைகளுக்குள்
கசிக்கிறாய்
கனவுகளாக...
சரிவுகளிடையே
தேங்கிய நீர்
கரும்பாறையில்
கசிவதைப்போல
என் எண்ணங்களில்
தேங்கிய நீ
இமைகளுக்குள்
கசிக்கிறாய்
கனவுகளாக...
Comments
Post a Comment