மழை நின்றபிறகும்...
துளித்துளியாய்
விழும் நீரை
தளிர்க்கரங்களில் ஏந்தி
இரட்டைப்பல் மிளிரும்
சிரிப்பை
இன்னும் கொஞ்சநேரம்
பார்க்க
மழை நின்றபிறகும்
சொட்டுகிறது
கூரை...
விழும் நீரை
தளிர்க்கரங்களில் ஏந்தி
இரட்டைப்பல் மிளிரும்
சிரிப்பை
இன்னும் கொஞ்சநேரம்
பார்க்க
மழை நின்றபிறகும்
சொட்டுகிறது
கூரை...
Comments
Post a Comment