இரவு...
கருமுகில்கள்
தரும் துளிகள்
வரும் வரையில்
வான்பார்த்து நின்ற
நிலமகளின்
முகம் நனைக்கும்
முகில் துளிகளில்
உடல் சிலிர்க்கிறது
இரவு...
தரும் துளிகள்
வரும் வரையில்
வான்பார்த்து நின்ற
நிலமகளின்
முகம் நனைக்கும்
முகில் துளிகளில்
உடல் சிலிர்க்கிறது
இரவு...
Comments
Post a Comment