முரண்...
நெடுங்கிளைகள் ஒடித்தெறியும்
பெருந்துதிக்கையில்
சிறு அங்குசம்...
கற்பாறைகளை
இடறித்தள்ளும் கால்களில்
கட்டிய சங்கிலி....
பெருமரங்கள்
பெயர்த்தெறியும்
மத்தகத்தின் பின்னால்
பிழையாக
ஒரு மனிதன்...
பிச்சையெடுக்கிறது
பெருங்களிறு...
பெருந்துதிக்கையில்
சிறு அங்குசம்...
கற்பாறைகளை
இடறித்தள்ளும் கால்களில்
கட்டிய சங்கிலி....
பெருமரங்கள்
பெயர்த்தெறியும்
மத்தகத்தின் பின்னால்
பிழையாக
ஒரு மனிதன்...
பிச்சையெடுக்கிறது
பெருங்களிறு...
Comments
Post a Comment