நதி உடைக்காதவரை...

பெருநதியொன்றைத்

தேக்கி வைத்திருக்கும்

அணையென

உன் நினைவுகளை

நிரப்பியிருக்கிறது

நெஞ்சம்...

நதி உடைக்காதவரை

உயிர்த்திருக்கும்

அணை...

Comments