வாடுவதில்லை நிலம்...

வாடையும்

கோடையும்

வந்து வந்து

போனாலும்

வாடுவதில்லை

நிலம்...

சிறுமழை

உண்டபோதும்

செழிக்கிறது...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...