என்ன செய்வது...

 அனலருகே

மெழுகை

வைத்துவிட்டு

உருகாமல்

பார்த்துக்கொள்ள

சொல்லுகிறது

வாழ்க்கை...

எரியும்

விரல்களை

என்ன செய்வது...

Comments