இரவு...
கனவுகளும் கற்பனைகளும்
கலைந்த பிறகு
ஒப்பனை கலைத்த காலம்
எதார்த்தத்தை
களைத்த கண்ணில் காட்ட
இறுக மூடிய
ஈர இமைகளின்
உள்ளும் புறமும்
இருள் நிறைக்கிறது
இரவு...
கலைந்த பிறகு
ஒப்பனை கலைத்த காலம்
எதார்த்தத்தை
களைத்த கண்ணில் காட்ட
இறுக மூடிய
ஈர இமைகளின்
உள்ளும் புறமும்
இருள் நிறைக்கிறது
இரவு...
Comments
Post a Comment