இரவு...
கொழுந்துவிட்டெரியும்
கொடுந்தீயின் நாவுகளென
சுழன்று கனலும்
நினைவுகளின் மேல்
அடர்புகையென
எழும் கனவுகளின்
கருமையில் நிறைகிறது
இரவு...
கொடுந்தீயின் நாவுகளென
சுழன்று கனலும்
நினைவுகளின் மேல்
அடர்புகையென
எழும் கனவுகளின்
கருமையில் நிறைகிறது
இரவு...
Comments
Post a Comment