பிள்ளைப் பருவங்களில்...

பிள்ளைப் பருவங்களில்
மணலில் பழகிய
நம் பாதங்கள்
முட்களைப் பார்த்ததில்லை...
முட்களை முத்தமிட்ட
பாதங்களுக்குரிய
முகத்தில்
வலிகளின் குறியில்லை...
ஏனெனில்
தோள்களில் நாமிருந்தோம்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...