இரவு...
மூடிய இமைகளுக்குள்
விழித்திருக்கும் விழிகள்
உறக்கத்திற்கு காத்திருக்க
கவலைச் சேற்றில்
கால்கள் புதைந்து
சிக்கித் தவிக்கும்
உறக்கத்தை
தாண்டிச் செல்கிறது
இரவு...
விழித்திருக்கும் விழிகள்
உறக்கத்திற்கு காத்திருக்க
கவலைச் சேற்றில்
கால்கள் புதைந்து
சிக்கித் தவிக்கும்
உறக்கத்தை
தாண்டிச் செல்கிறது
இரவு...
Comments
Post a Comment