இரவு...
கடலும் வானும்
கருநிறம் பூசிக்கொள்ள
நிலமும் நினைவுகளும்
ஒளி தேடி தவிக்க
நினைவுகளுக்கு
கனவுகள் கொடுத்துவிட்டு
நிலத்தை மட்டும்
இருளில் நிறுத்துகிறது
இரவு...
கருநிறம் பூசிக்கொள்ள
நிலமும் நினைவுகளும்
ஒளி தேடி தவிக்க
நினைவுகளுக்கு
கனவுகள் கொடுத்துவிட்டு
நிலத்தை மட்டும்
இருளில் நிறுத்துகிறது
இரவு...
Comments
Post a Comment