இரவு...
புழுதியே போர்வையான
காய்ந்த நிலத்தில்
பெருமழையின்
முதல் துளிகள்
முத்தமிடுகையில்
மேலெழும் மணமென
நெடுவானத்தை
தொடும் இருளில்
எழுகிறது
இரவு...
காய்ந்த நிலத்தில்
பெருமழையின்
முதல் துளிகள்
முத்தமிடுகையில்
மேலெழும் மணமென
நெடுவானத்தை
தொடும் இருளில்
எழுகிறது
இரவு...
Comments
Post a Comment