காட்டுமிராண்டி

இங்கே காடு காத்தவன் காட்டுமிராண்டி.
காடழித்தவன் பேரரசன்...
காடு காத்தவனுக்கு விளைபொருளே கடவுள்...
பேரரசின் பெருங்குடிகளுக்கோ கடவுளே விலைபொருள்தான்(எழுத்துப் பிழை இல்லை)

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...