உரமா..மரமா...
மண் விழுந்து
மூடும்போது
முட்டி மோத
மறுக்கும் விதைகள்
மண்ணோடு மட்கி
உரமாகும்...
நிலம் மோதி
தரை பிளந்து
தலை நிமிரும்
விதைகளோ
மரமாகும்...
மூடும்போது
முட்டி மோத
மறுக்கும் விதைகள்
மண்ணோடு மட்கி
உரமாகும்...
நிலம் மோதி
தரை பிளந்து
தலை நிமிரும்
விதைகளோ
மரமாகும்...
Comments
Post a Comment