நிரம்பி வழிகிறது...

துருப்பிடித்த கலப்பையை
தூர வைத்துவிட்டு
நீர்கசியும் விழி்களோடும்
நெஞ்சறுக்கும் துயரோடும்
நின்று பார்க்கையில்
நீர் நின்ற கழனியெங்கும்
நிரம்பி வழிகிறது
எரியெண்ணெய்...

Comments

அதிகம் வாசிக்கப்பட்டவை...

இரவு...

இரவு...

இரவு...

என் பகல்கள்...

ஒவ்வொரு நாளும்...