இரவு...
வங்கக்கடல் நீரை
வாரி எடுத்து
விடாமல் வீசியெறியும்
கருமேகங்களின்
பெருங்கோபத்தில்
நடுங்கிய நிலம்
நீர் போர்த்திக்கொள்ள
நீந்திக் கடக்கிறது
இரவு...
வாரி எடுத்து
விடாமல் வீசியெறியும்
கருமேகங்களின்
பெருங்கோபத்தில்
நடுங்கிய நிலம்
நீர் போர்த்திக்கொள்ள
நீந்திக் கடக்கிறது
இரவு...
Comments
Post a Comment