இரவு...
நினைவு மேகங்கள்
நின்று பொழியும்
கனவு மழையில்
கண்கள் நிறைந்து
கரை புரளும்
உறக்க வெள்ளத்தை
ஓரமாய் நின்று
உற்றுப் பார்க்கிறது
இரவு...
நின்று பொழியும்
கனவு மழையில்
கண்கள் நிறைந்து
கரை புரளும்
உறக்க வெள்ளத்தை
ஓரமாய் நின்று
உற்றுப் பார்க்கிறது
இரவு...
Comments
Post a Comment