இரவு...
பாடிப் பறந்த பறவைகள்
தேடி அடைந்தன கூடுகளை...
ஓடிக் களைத்த உடல்
நாடி நிற்கிறது உறக்கத்தை
கோடிக் கனவுகள் சுமந்து
ஆடி அசைந்து நகரும் இரவில்...
தேடி அடைந்தன கூடுகளை...
ஓடிக் களைத்த உடல்
நாடி நிற்கிறது உறக்கத்தை
கோடிக் கனவுகள் சுமந்து
ஆடி அசைந்து நகரும் இரவில்...
Comments
Post a Comment