மாடுபிடி...
கால்பிடித்து வாழ்வோரும்
வால்பிடித்து வாழ்வோரும்
பெருகிவிட்ட காரணத்தால்
திமில்பிடித்து வாழ்வோர்
தேவையில்லை என்று
சட்டம் போட்டாலும்
திட்டம் போட்டாலும்
மானமும் மறமும்
வாழும்வரை
மாடுபிடி வாழும்...
வால்பிடித்து வாழ்வோரும்
பெருகிவிட்ட காரணத்தால்
திமில்பிடித்து வாழ்வோர்
தேவையில்லை என்று
சட்டம் போட்டாலும்
திட்டம் போட்டாலும்
மானமும் மறமும்
வாழும்வரை
மாடுபிடி வாழும்...
Comments
Post a Comment