இரவு...
தமிழென்று ஒரு மொழி
தனித்து இயங்குவதைச்
சகிக்க மாட்டாதவரிடம்
ஏறு தழுவ
இடம் கொடுங்களென்று
அறம் அழித்த
மறம் தொலைத்த
ஒரு கூட்டம்
மண்டியிட்டு மன்றாடுவதை
விரக்தியாய் பார்த்தபடி
வேகமாய் நகர்கிறது
இரவு...
தனித்து இயங்குவதைச்
சகிக்க மாட்டாதவரிடம்
ஏறு தழுவ
இடம் கொடுங்களென்று
அறம் அழித்த
மறம் தொலைத்த
ஒரு கூட்டம்
மண்டியிட்டு மன்றாடுவதை
விரக்தியாய் பார்த்தபடி
வேகமாய் நகர்கிறது
இரவு...
Comments
Post a Comment